-
இந்திய செய்திகள்
ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலமை.! வலுக்கும் வாதம்.!
ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் செய்ததால் மிரட்டல்; சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் வஹீதா ஆக்தார் குற்றச்சாட்டு தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் (Kadaiyanallur) பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்…
Read More » -
இந்திய செய்திகள்
திருச்சியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மூவர் கைது
திருச்சிராப்பள்ளியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மூவர் கைது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli) மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறுமி தொடர்ந்து…
Read More » -
சர்வதேச செய்திகள்
எங்களுக்கு ஆணையிட நீ யார்.? ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கியூபா அதிபர்
காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்யவேண்டும்…
Read More » -
சர்வதேச செய்திகள்
ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிரான பேரணி கலவரமாக மாறியது
ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிரான பேரணி கலவரமாக மாறியது கனடாவின் Toronto நகரில் புலம்பெயர்தலுக்கு எதிராக நடைபெற்ற பேரணி, எதிர்ப்புப் போராட்டம் காரணமாக கலவரமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம்…
Read More » -
இலங்கை செய்திகள்
வெலிக்கந்தையில் பொலிஸார் மீது கத்தி தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி
வெலிக்கந்தையில் பொலிஸார் மீது கத்தி தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி வெலிக்கந்தை பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்ற…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
இலங்கையின் புதிய வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்கான நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த ஒப்பந்தம், எதிர்வரும் வாரத்தில் சவுத் ஏசியன் டெக்னோலோஜிஸ் (South Asian Technologies) நிறுவனத்திற்கு வழங்கப்பட…
Read More » -
இலங்கை செய்திகள்
வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம்
பொதுத் தேர்தல் – வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும்…
Read More » -
கட்டுரைகள்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை!..
உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை!.. ஆனந்த சுதாகரன் மற்றும் மொறிஸ் கடந்த 10/23 இலங்கை ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதனைத் தொடர்ந்து…
Read More » -
இலங்கை செய்திகள்
வவுனியாவில் பதற்றம்.
றிஷாட் பதியுத்தீன் ஆதார்வாளர்களும் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இதுவரை ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து ரிஷாத்…
Read More » -
இலங்கை செய்திகள்
புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள்!
புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள்! பத்தாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நம்வபர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் மக்களின்வாக்குகளால் தெரிவுசெய்யப்படும்…
Read More »









