பிராந்திய செய்திகள்
பிராந்திய செய்திகள் – இலங்கையின் மாகாணச்செய்திகள் அனைத்தையும் இங்கே பார்வையிடலாம்.
-
அம்பலாங்கொடையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஓர் அப்பாவி! பொலிஸார் தெரிவிப்பு!
அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக எழுந்த சந்தேகமே காரணம்…
Read More » -
பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு
பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு கிளி நொச்சிமுரசு முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் முரசமோட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திப் பிள்ளையார் ஆலயத்தின்…
Read More » -
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன்…
Read More » -
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” திறந்து வைப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” இன்று திறந்து வைக்கப்பட்டது. தைப்பூசமான இன்று(11.02.2025) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் “நல்லூரான் தெற்கு வாசல்…
Read More » -
யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினிக்கு வழங்கப்பட்ட பரிசு
யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினிக்கு வழங்கப்பட்ட பரிசு பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, கல்லூரியின்…
Read More » -
ரயில் பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்றவர் கைது
ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கண்டி பொலிஸாரால்…
Read More » -
அயல்வீட்டாரின் நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
நாட்டின் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு.!!
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை கமலபுரம்சேவை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் அரிசி கொள்வவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்…
Read More » -
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்..!! சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம். எதிர்வரும் சித்திரைப்…
Read More » -
கிளிநொச்சி தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர்…
Read More »