நிகழ்வுகள்
நிகழ்வுகள்
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்..!! சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம். எதிர்வரும் சித்திரைப்…
Read More » -
சோலை வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
சோலை வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச தனியார்…
Read More » -
இன்றைய நாடாளுமன்ற அமர்வு: புதிய சபாநாயகர் நியமனம்
சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உத்தியோகபூர்வமாக சபையில் அறிவித்துள்ளார். இதனையடுத்து, 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய…
Read More » -
கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்
கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக்…
Read More » -
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி!
இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த…
Read More » -
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவ பெருவிழா ஆரம்பம்
ஈழத்திரு நாட்டின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24)…
Read More » -
கல்முனை புதிய கலாசார கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வு
நேற்று 19.2.2024 அன்று கல்முனை புதிய கலாசார கட்டிட வளாகத்தில் இயற்கையைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் எமது SPANDஅமைப்பின் அனுசரணையோடு மரநடுகை நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.…
Read More » -
கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்களின் ” வங்கூழ் ” நூல் வெளியீடு
சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி…
Read More » -
மட்டக்களப்பில் மாபெரும் சைக்கிள் ஓட்ட போட்டி
பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டியில் வடக்கு…
Read More » -
மலையக பெண் படைப்பாளி பா.நிவேதாவின் “சாதிப்புண்” நூல் வெளியீடு!
வெளியானது மலையகத்தின் அடுத்த இளம் பெண் படைப்பாளி கந்தலோயா பா.நிவேதாவின் சாதிப்புண் ! கடந்த 27-01-2024 சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலய…
Read More »