வட மாகாண செய்திகள்
வட மாகாண செய்திகள்
-
ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமி
ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமி ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி, சாவகச்சேரியை சேர்ந்த…
Read More » -
பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு
பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு கிளி நொச்சிமுரசு முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் முரசமோட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திப் பிள்ளையார் ஆலயத்தின்…
Read More » -
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன்…
Read More » -
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” திறந்து வைப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” இன்று திறந்து வைக்கப்பட்டது. தைப்பூசமான இன்று(11.02.2025) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் “நல்லூரான் தெற்கு வாசல்…
Read More » -
யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினிக்கு வழங்கப்பட்ட பரிசு
யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினிக்கு வழங்கப்பட்ட பரிசு பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, கல்லூரியின்…
Read More » -
அயல்வீட்டாரின் நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
நாட்டின் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு.!!
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை கமலபுரம்சேவை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் அரிசி கொள்வவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்…
Read More » -
கிளிநொச்சி தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர்…
Read More » -
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை (07) பகல் 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது முகமாலை வடக்கு…
Read More » -
பரீட்சை விடைத்தாள் கசிவு! குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால்…
Read More »