கிழக்கு மாகாண செய்திகள்
கிழக்கிலங்கை செய்திகள்
-
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு; நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு !
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, விண்ணப்பத்தாரிகளுக்கு…
Read More » -
16 அடி நீளமான முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டது
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு…
Read More » -
சாணக்கியனை மறுத்த மாவை: பல ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த திடீர் பதிலடி
கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…
Read More » -
சிறுமி பாலியல் வழக்கு..! குற்றவாளிக்கு 30 சிறை…
சிறுமி (15) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும்,…
Read More » -
கிராம உத்தியோகத்தர்களின் வீர தீர செயல்…
கிராம உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கையால் சட்டவிரோத கசிப்பு மீட்கப்பட்டது. மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில்…
Read More » -
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிக்காக மேற்கொள்ளும் போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
Read More » -
நீதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்..! மட்டக்களப்பில் போராட்டம்…
நீதி கோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட…
Read More » -
சாணக்கியனால் வரப்போகும் பேராபத்து..! மு.கா முக்கியஸ்தர் சத்தார் …
சாணக்கியனால் கல்முனைக்கு வரவிருக்கும் பேராபத்துக்கு ஹக்கீமே பொறுப்புக்கூறவேண்டுமெனெ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
எட்டு உயிர்களுக்கு எமனான பாதை..! செப்பனிட கோரிக்கை…
எட்டு உயிர்களை காவுகொண்ட பாதையை இன்னும் சீர்செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்படபோகிறது…
Read More » -
பெரும் சோகத்தில் அம்பாறை ; நால்வர் உயிரிழப்பு; தேடும் பணி தொடர்கிறது
சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக…
Read More »