இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
வெலிக்கந்தையில் பொலிஸார் மீது கத்தி தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி
வெலிக்கந்தையில் பொலிஸார் மீது கத்தி தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி வெலிக்கந்தை பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்ற…
Read More » -
இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
இலங்கையின் புதிய வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்கான நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த ஒப்பந்தம், எதிர்வரும் வாரத்தில் சவுத் ஏசியன் டெக்னோலோஜிஸ் (South Asian Technologies) நிறுவனத்திற்கு வழங்கப்பட…
Read More » -
தேசபந்து தென்னகோனின் நியமனம்..!ஜனாதிபதியின் முடிவு என்ன?
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைப்பாட்டை அறிய கால அவகாசம் வழங்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே…
Read More » -
சைபர் தாக்குதலுக்குள்ளான வானிலை மைய இணையதளம்..!
சைபர் தாக்குதல் மூலம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More » -
வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம்
பொதுத் தேர்தல் – வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும்…
Read More » -
வவுனியாவில் பதற்றம்.
றிஷாட் பதியுத்தீன் ஆதார்வாளர்களும் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இதுவரை ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து ரிஷாத்…
Read More » -
சனல் 4 விவகாரம்..! சி.ஐ.டி க்கு அழைக்கப்பட்டார் பிள்ளையான்…
சனல் 4 விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பாக கடந்த…
Read More » -
பொலிஸாரின் கொடூர தாக்குதல்..!நால்வர் பணி இடைநிறுத்தம்…
பொலிஸாரின் கொடூர தாக்குதலின் எதிரொலியாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பணியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான…
Read More » -
புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள்!
புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள்! பத்தாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நம்வபர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் மக்களின்வாக்குகளால் தெரிவுசெய்யப்படும்…
Read More » -
ஹோட்டலில் மாட்டிய தேர்தல் கால கையூட்டு பொருட்கள்!
ஹோட்டலில் மாட்டிய தேர்தல் கால கையூட்டு அல்லிராஜா வின் புள்ளி இராஜாக்களின் திரு விளையாட்டு அம்பலம். வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க கொண்டு…
Read More »








