மலையக செய்திகள்
மலையக செய்திகள்
-
ரயில் பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்றவர் கைது
ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கண்டி பொலிஸாரால்…
Read More » -
கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை !
கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட…
Read More » -
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்க தீர்மானம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவிதுள்ளார். கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More » -
முதியவர் பரிதாப மரணம்..! பதுளையில் சம்பவம்…
முதியவர் ஒருவர் பதுளை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில்…
Read More » -
மலையகத்தின் பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது – திகாம்பரம்
மலையகத்தின் 200 வருடகால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
மலையகத்தின் சில பகுதிகளில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையையடுத்து ஏற்பட்ட மண்சரிவினால் மலையகத்தின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை – பசறை வீதியின்…
Read More » -
பெண்ணொருவருடன் தகாத உறவு..!நபரொருவர் வெட்டி படுகொலை…
பெண்ணொருவருடன் தகாத உறவை பேணிவந்த இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டு இறுதியில் படுகொலையாக மாறிய சம்பவம் பதிவானது. கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமுதுருகந்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22)…
Read More » -
காலியில் 500 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது!
500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில்…
Read More » -
மாத்தளை மருத்துவமனையில் போலி மருத்துவர் வெளிச்சம்!
மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமணிந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்…
Read More » -
மண்மேடு சரிவால் வீடொன்றில் நடந்த சோகம்: பாடசாலை மாணவி பலி
கண்டி, தெல்தெனிய – தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது இந்த சம்பவத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்…
Read More »