-
பிரதான செய்திகள்
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு !
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில்…
Read More » -
பிரதான செய்திகள்
பனிமூட்டமான நிலை – சாரதிகளுக்கு எச்சரிக்கை !
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர்…
Read More » -
பிரதான செய்திகள்
நாமலைச் சந்தித்து பேசினார் இந்திய தூதர் சந்தோஷ் ஜா
பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ் தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை (15…
Read More » -
பிரதான செய்திகள்
இன்றைய வானிலை
கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட்…
Read More » -
பிரதான செய்திகள்
சர்வதேச நாணய நிதியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அரசின் முனைப்பு
இலங்கைக்கு மூன்றாம் தவணைக் கடனை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. பெப்ரவரியில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின்…
Read More » -
பிரதான செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர்…
Read More » -
பிரதான செய்திகள்
இலங்கையில் கையடக்க தொலைபேசி பயனாளர்களுக்கு முக்கிய தகவல்!
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கையடக்க தொலைபேசிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. முறையான தரநிலைகள் இல்லாமல் நாட்டிற்குள் தகவல்…
Read More » -
பிரதான செய்திகள்
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயம்: சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம் !
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.…
Read More » -
பிரதான செய்திகள்
அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி !
அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அரிசி இறக்குமதியில் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர…
Read More » -
பிரதான செய்திகள்
இலங்கையின் புதிய அரசியலமைப்பு!
புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம் என்று சபாநாயகர்…
Read More »