கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் பலி!
கேகாலை, வரகாப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகொட பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாப்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)…
Read More » -
ஓயாமடுவ பகுதியில் கூரிய ஆயுதத் தாக்குதல்: இளைஞன் உயிரிழப்பு, ஒருவர் கைதானார்!
ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.…
Read More » -
வவுனியா மகாகச்சகொடி குளத்தில் இளைஞன் சடலமாக மீட்பு
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21…
Read More » -
பெரும் சோகத்தில் அம்பாறை ; நால்வர் உயிரிழப்பு; தேடும் பணி தொடர்கிறது
சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சி குடி ஆறு மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சி குடி ஆறு மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி பெற்றது. தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27. 11. 2024. அன்று அம்பாறை மாவட்டத்தில்…
Read More » -
பாடசாலை மீதான மோசடி வேட்டையின் ஒரு பகுதி அம்பலம்.
அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் பாடசாலை மீதான மோசடி வேட்டையின் ஒரு பகுதி அம்பலம். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 01.01.2022 அன்று மறைமுக அரசியல்…
Read More » -
மலையகத்தின் சில பகுதிகளில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையையடுத்து ஏற்பட்ட மண்சரிவினால் மலையகத்தின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை – பசறை வீதியின்…
Read More » -
சுவர் இடிந்து வீழ்ந்ததில் பெண் பலி!
பண்டாரவளை பகுதியில் வீட்டின் சுபர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை…
Read More » -
பெண்ணொருவருடன் தகாத உறவு..!நபரொருவர் வெட்டி படுகொலை…
பெண்ணொருவருடன் தகாத உறவை பேணிவந்த இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டு இறுதியில் படுகொலையாக மாறிய சம்பவம் பதிவானது. கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமுதுருகந்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22)…
Read More » -
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா!
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. மரபுசார்…
Read More »