கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
சுமந்திரனின் தில்லு முல்லு ..! தோலுரியும் உண்மைமுகம்…
சுமந்திரனின் தில்லு முல்லு காரணமாக மக்கள் அவரை ஓரம் கட்ட ஆரம்பித்துவிட்டனர். 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக , யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான்…
Read More » -
படுகுழியில் பாயப்போகும் அர்ச்சுனா; ஊசி ஏற்றும் மயூரன்…நடந்தது என்ன?
படுகுழியில் வைத்தியர் அர்ச்சுனா வீழ்வது வெகுதொலைவில் இல்லையென இம்முறை இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு உறுப்பினர் சி. மயூரன் தெரிவித்துள்ளார். யாழ் .…
Read More » -
யாழில் தம்பதியர் படுகொலை: மூவர் பொலிஸ் வலையில்…
யாழில் தம்பதியரின் படுகொலையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிஸாரால் கைதாகியுள்ளனர். யாழ்ப்பாணம் – கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள்…
Read More » -
வீடொன்றில் வைத்து உடன்பிறப்புகள் கைது: மட்டக்களப்பில் சம்பவம்…
வீடொன்றில் தங்கியிருந்த சகோதரனும் சகோதரியும் கைதான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனையே…
Read More » -
தீர்வொன்று கிடைக்குமா? மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்…
தீர்வொன்று கிடைக்கவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கதையாகவே மாறிப்போய்விட்டது. இப்போராட்டமானது, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (30) காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More » -
உள்ளூர் உற்பத்திகளுக்கான அங்கீகாரம்: பொதுமக்கள் பாராட்டு…
உள்ளூர் உற்பத்திகளுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கண்காட்சியொன்று இடம்பெற்றது. இந்த கண்காட்சியானது, கிளிநொச்சியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சியாகவே இடம்பெற்றது. தீபாவளி தினத்தையொட்டி…
Read More » -
யாழில் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு…
யாழில் இம்முறை க.பொ .த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த செயலமர்வானது,யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக…
Read More » -
காட்டு யானையின் அட்டகாசம்: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி …
காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவமொன்று பதிவாகியிருக்கிறது. வவுனியா – செட்டிக்குளம் கிருஸ்தவகுளத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் செவ்வாய்க்கிழமை…
Read More » -
வெல்லாவெளி பகுதியில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு
வெல்லாவெளி பகுதியில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லாவெளி, தும்பங்கேணி பகுதியில்…
Read More » -
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற…
Read More »








