கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்ல தடை
வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். வடக்கு…
Read More » -
ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமி
ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமி ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி, சாவகச்சேரியை சேர்ந்த…
Read More » -
பிக்குவின் பிறப்புறுப்பு அறுத்துக் கொலை: சந்தேகநபர் கைது!
பிக்குவின் பிறப்புறுப்பு அறுத்துக் கொலை: சந்தேகநபர் கைது! அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான…
Read More » -
கைதான மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்!
(பாறுக் ஷிஹான்) கைதான மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்! அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை…
Read More » -
மாத்தளையில் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56
மாத்தளை, சுதுகங்கை வனப்பகுதியில் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த…
Read More » -
அம்பலாங்கொடையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஓர் அப்பாவி! பொலிஸார் தெரிவிப்பு!
அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக எழுந்த சந்தேகமே காரணம்…
Read More » -
பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு
பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு கிளி நொச்சிமுரசு முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் முரசமோட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திப் பிள்ளையார் ஆலயத்தின்…
Read More » -
“ஏர் நிலம்” தொண்டமைப்பு நடாத்திய மூத்த உழைப்பாளர் மதிப்பளிப்பு நிகழ்வு
“ஏர் நிலம்” தொண்டமைப்பு நடாத்திய மூத்த உழைப்பாளர் மதிப்பளிப்பு நிகழ்வு ******************************************************************************************************** தாயகத்தில் “ஏர் நிலம்” தொண்டமைப்பு தனது சமுக செயற்பாடுகளின் ஓர் அங்கமாக மூத்த உழைப்பாளர்களை…
Read More » -
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது
யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன்…
Read More » -
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” திறந்து வைப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” இன்று திறந்து வைக்கப்பட்டது. தைப்பூசமான இன்று(11.02.2025) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் “நல்லூரான் தெற்கு வாசல்…
Read More »