-
இலங்கை செய்திகள்
தேசபந்து தென்னகோனின் நியமனம்..!ஜனாதிபதியின் முடிவு என்ன?
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைப்பாட்டை அறிய கால அவகாசம் வழங்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே…
Read More » -
இலங்கை செய்திகள்
சைபர் தாக்குதலுக்குள்ளான வானிலை மைய இணையதளம்..!
சைபர் தாக்குதல் மூலம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை செய்திகள்
சனல் 4 விவகாரம்..! சி.ஐ.டி க்கு அழைக்கப்பட்டார் பிள்ளையான்…
சனல் 4 விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பாக கடந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
பொலிஸாரின் கொடூர தாக்குதல்..!நால்வர் பணி இடைநிறுத்தம்…
பொலிஸாரின் கொடூர தாக்குதலின் எதிரொலியாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பணியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான…
Read More » -
இலங்கை செய்திகள்
உகண்டாவை வைத்து எம்மை பழிவாங்கினர்..! செவ்வி கொடுத்த நாமல்…
உகண்டாவை நாங்கள் டொலர்களை பதுக்கிவைத்த இடம் என்று கூறி கடந்த தேர்தலில் எம்மை மக்களால் புறக்கணிக்க வைத்தனர். ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை கொண்டு சென்றார்கள்…
Read More » -
இலங்கை செய்திகள்
சட்டமா அதிபர் சொன்னால் அது நடக்கும்..!ஜனாதிபதி உறுதி…
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும்…
Read More » -
இலங்கை செய்திகள்
லசந்த -தாஜுதீன் கொலை விவகாரம் ..!ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?
லசந்த -தாஜுதீன் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுடன் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக நீதி தன கடமையை செய்யுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமைதியான மக்களை…
Read More » -
இலங்கை செய்திகள்
நாடு நிச்சயம் வங்குரோத்தாகும்..!எச்சரிக்கும் ரோசி…
நாடு நிச்சயம் பாரிய நெருக்கடிக்குள் சிக்குமென கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அநுர குமார திஸாநாயக்க அதிகாரத்திற்கு வந்து ஒரு கிழமையில்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசின் மற்றுமோர் அதிரடி..! இருளில் கிடக்கும் சனத்தின் வீடு …
அரசின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோருக்கெதிரான தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பின்…
Read More » -
இலங்கை செய்திகள்
பெண் அதிபர் கைது ! றாகாமையில் சம்பவம்…
பெண் அதிபர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் நேற்று (7) பிற்பகல் 150,000…
Read More »









