Srilanka Top News
-
இலங்கை செய்திகள்
அநுரவை பொய்யன் என்கிறார் ரணில்; ஏன் தெரியுமா?
அநுரவை (இந்நாள் ஜனாதிபதி) ரணில் விக்ரமசிங்க பொய்யன் என்பது போல சாடியுள்ளார். திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும்…
Read More » -
இலங்கை செய்திகள்
திசைகாட்டியால் திணறும் கருணா -பிள்ளையான்..! வென்றாலும் இடமில்லையாம்…
திசைகாட்டியால் பலர் இடம்பெற இருக்கும் பொதுத்தேர்தலின் பின்பு திக்கு தெரியாமல் போகும் சாத்தியம் உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், …
Read More » -
இலங்கை செய்திகள்
லொஹான் மனைவிக்கு பிடியாணை..! தப்பிக்க வாய்ப்பேயில்லை…
லொஹான் ரத்வத்தே நேற்றைய நாளில் கைதாகிய நிலையில் அவருடைய மனைவியும் கைதாகும் சத்தியம் உள்ளதாக அறியமுடிகிறது. சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக முன்னாள்…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்
இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!! வெளிநாட்டு வேலைக்காக வெளியேறும் இலங்கையர்கள் பற்றி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அதாவது 2023…
Read More » -
கலை, கலாசாரம்
வீடு ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
வீடு ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு வரகாபொல அல்கம பகுதியில் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிளின்ட் ரக துப்பாக்கியுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரக்காபொல…
Read More » -
இலங்கை செய்திகள்
ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.?
ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.? ராஜபக்ச 18 பில்லியன் திருடப்பட்ட டொலர்களை உகண்டாவிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை…
Read More » -
இலங்கை செய்திகள்
ஜனாதிபதி அனுரவின் தாயாரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு?
ஜனாதிபதி அனுரவின் தாயாரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு? ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தாயார் வாழ்ந்த வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி…
Read More » -
இலங்கை செய்திகள்
சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் போலீசார் மீது தாக்குதல்
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, கிளிநொச்சி…
Read More » -
இலங்கை செய்திகள்
ஐவர் படுகொலை : ஒருவர் கைது, வாகனமும் சிக்கியது
ஐவர் படுகொலை : ஒருவர் கைது வாகனமும் சிக்கியது பெலியத்தவில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது…
Read More »