கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
விசேட தேவையுடைய நபருக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற அனுமதி வழங்கிய தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியானது விசேட தேவையுடைய ஒருவருக்கு தனது தேசிய பட்டியலில் வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கே இந்த…
Read More » -
ஏழரை கோடி ரூபா பணத்துடன் மாயமான சாரதி.!!
ஏழரை கோடி ரூபா பணத்துடன் மாயமான சாரதி.!! இன்று காலை மினுவாங்கொடை பகுதியில் நிறுவனம் ஒன்றின் பணத்தை தனியார் பாதுகாவலர்களுடன் எடுத்து சென்ற போது, அதன் சாரதி…
Read More » -
பரந்தனில் கோர விபத்து..! இருவர் படுகாயம்…
பரந்தனில் ஏற்பட்ட கோரவிப்பதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் போலீஸ் நிலையம் முன்பாக. இன்று18.11.2024 பரந்தன் பகுதியில் இருந்து புது குடியிருப்பு பகுதியை…
Read More » -
பொலிஸ் உத்தியோகத்தரின் வழிப்பறி..! கிளிநொச்சியில் சம்பவம்…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதானார். பூநகரி போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 16.11.2024 அன்றைய தினம் மோட்டார்…
Read More » -
சிறீதரனின் சாபக்கேடு..!சுமந்திரனை விளாசிய சரவணபவன்…
சிறீதரனின் சாபக்கேடே சுமந்திரனின் தேர்தல் படுதோல்வி என்றவாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மிக முக்கிய கூட்டமொன்றிற்கு சிவஞானம் சிறீதரனை பார்த்து நீங்கள் ஏன் இந்த கூட்டத்திற்கு…
Read More » -
சிறுவன் பரிதாப மரணம்..!வவுனியாவில் சம்பவம்…
சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமானது வவுனியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா – கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More » -
சிறைக்கைதி உயிரிழப்பு விவகாரம்..! கொலையென சந்தேகம்?
சிறைக்கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான…
Read More » -
பொதுஜன பெரமுன மட்டு.காரியாலயம் மீது தாக்குதல்.!!
பொதுஜன பெரமுன மட்டு.காரியாலயம் மீது தாக்குதல்.!! சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அப்துல் வஹாபின் அலுவலகம் நள்ளிரவு வேளையில் இனந்தெரியதாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More » -
கிளிநொச்சியிலிருந்து பாராளுமன்றிற்கு யார்? வாக்களிப்பு ஆரம்பம்…
கிளிநொச்சியிலிருந்து தமக்கான சிறந்த தலைவனை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு விரைகின்றனர். இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று(14) காலை 7.00 மணிக்கு…
Read More » -
வெளிநாட்டவர்களை ஏமாற்றி மோசடி..! ஹிஸ்புல்லாவிற்கெதிராக ஆர்ப்பாட்டம்…
வெளிநாட்டவர்களை ஏமாற்றி இங்குள்ள மக்களுக்கு துரோகம் செய்ததாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு…
Read More »