கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
பேரூந்தில் பதுக்கிவைக்கப்பட்ட கசிப்பு..! சந்தேக நபர் கைது…
பேரூந்தில் மறைத்துவைக்கப்பட்ட கசப்புடன் ஒருவர் கைதான சம்பவம் பதிவாகியுள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண…
Read More » -
குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி! யாழில் சம்பவம்…
குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவமொன்று பதிவானது. யாழ்ப்பாணம் மானிப்பாய் – கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக…
Read More » -
கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – மயிலங்காடு பகுதியில் தோட்டக்கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே…
Read More » -
மரக்கறி விலையில் மீண்டும் ஏற்றம்!
சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை…
Read More » -
மஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்! தலைதெறிக்க ஓடிய றிசாட் பதியுதீன் தொண்டர்கள்
மஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்! தலைதெறிக்க ஓடிய றிசாட் பதியுதீன் தொண்டர்கள் இன்றுமாலை 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த சிலர்…
Read More » -
இலங்கை தமிழரசு கட்சியின் படை பலம் ..! கிளிநொச்சியில் பிரச்சாரம் …
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சிவஞானம் சிறீதரனை ஆதரித்து பிரச்சார கூட்டமொன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில்…
Read More » -
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு கிளிநொச்சியில்…
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவானது கிளிநொச்சியில் இருக்கும் மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்தது. பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும்…
Read More » -
உலக நீரிழிவு தினம் ..! பரந்தனில் பரிசோதனை…
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கையினை…
Read More » -
தமிழரசு கட்சியே பிளவுக்கு காரணம்..! வேட்பாளர் இளங்கோவன் விசனம்…
தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் நாம் பலவீனப்பட்டுள்ளோம் இது கவலைக்ககுரிய விடயம் என அக் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளார் இளங்கோவன்…
Read More » -
மாவீரர் தினத்தை கொச்சைப்படுத்தவேண்டாம்..!சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள்…
மாவீரர் தினத்தை அரசியலுக்காக வியாபாரமாக்கவேண்டாமென இம்முறை பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்ற…
Read More »