இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டது இலங்கை – மத்திய வங்கி ஆளுநர்
இறுக்கமான கொள்கைகள் மற்றும் சகல தரப்பினரதும் கூட்டிணைந்த முயற்சி என்பவற்றின் ஊடாக மிகத்தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைந்துள்ளது. அம்மீட்சிக்கு பெரிதும் உதவிய விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்ந்து…
Read More » -
இன்றைய வானிலை
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…
Read More » -
ரயில் தண்டவாளத்தில் தற்கொலை ..! கொட்டகலையில் பரபரப்பு …
ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025) மதியம் கொட்டகலை –…
Read More » -
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !
பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாகொலவெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று…
Read More » -
பரீட்சை விடைத்தாள் கசிவு! குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால்…
Read More » -
இன்றைய வானிலை
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.…
Read More » -
கொலைவெறி தாக்குதல் சந்தேக நபர்கள் அதிரடி கைது…
கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்கள் என கருதப்படும் மூவர் இன்று (07) கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ். நகரில்…
Read More » -
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஏற்படும் புதிய பிரச்சனைகள்
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலருக்கு சிக்கல் உருவாகும் ஆபத்து உருவாகியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில்…
Read More » -
பாடசாலைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம“ இதனை…
Read More » -
வினாத்தாள் கசிவு ; தற்காலிகமாக பரீட்சை இடைநிறுத்தம்
வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர மாணவர்களுக்கான சிங்கள மொழியும் இலக்கியமும் பரீட்சை வினாத்தாளிலுள்ள வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக திங்கட்கிழமை (06) வடமத்திய…
Read More »