local news
-
இலங்கை செய்திகள்
கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால்,…
Read More » -
கலை, கலாசாரம்
அஹங்கமவில் தம்பதியைக் கொன்ற சம்பவம்: சந்தேக நபர் கைது
அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தம்பதி ஒன்று கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்…
Read More » -
இலங்கை செய்திகள்
ஐஸ் போதைப்பொருள் விவகாரம்: 11 மீனவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு
இந்திய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளில் 355 கிலோ ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 இலங்கை மீனவர்களை எதிர்வரும் 9…
Read More » -
கலை, கலாசாரம்
8 பள்ளி மாணவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ப்பு
கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று…
Read More » -
கலை, கலாசாரம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர். செலுத்துனரின்…
Read More » -
கலை, கலாசாரம்
மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!
கேகாலை, மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலிகல்ல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More » -
கலை, கலாசாரம்
கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் பலி!
கேகாலை, வரகாப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகொட பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாப்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)…
Read More » -
கலை, கலாசாரம்
ஓயாமடுவ பகுதியில் கூரிய ஆயுதத் தாக்குதல்: இளைஞன் உயிரிழப்பு, ஒருவர் கைதானார்!
ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.…
Read More » -
கலை, கலாசாரம்
விஷமிகளின் அத்துமீறிய செயல்: கடும் நெருக்கடியில் மக்கள்…
விஷமிகளின் கடும்போக்கு நடவடிக்கையால் உழவனூர் பகுதி மக்கள் பாரிய இன்னலை எதிர்நோக்குகின்றனர். மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை காலங்களில் வெளியேறும் கழிவு, வாய்க்காலை மூடியும் அத்துமீறி…
Read More »