breaking news
-
இலங்கை செய்திகள்
எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த படலாம்
அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அறுகம்பை…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழில் மாவை சேனாதிராசா வைத்தியசாலையில்
மாவை சேனாதிராஜா உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால், யாழில் மாவை சேனாதிராசா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது
Read More » -
இலங்கை செய்திகள்
முந்தி செல்லும் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!
முந்தி செல்லும் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்! திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் அவசரத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு…
Read More » -
இலங்கை செய்திகள்
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி : வெளியான சிசி டிவி காட்சிகள்.
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி சிறிது நேரத்திற்குள் பல தடவைகள் கீழே குதிக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று…
Read More » -
இலங்கை செய்திகள்
தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி வெளியான புதிய தகவல்!
தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி வெளியான புதிய தகவல்! கொழும்பு தாமரைக் கோபுரத்தில் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்
இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!! வெளிநாட்டு வேலைக்காக வெளியேறும் இலங்கையர்கள் பற்றி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அதாவது 2023…
Read More » -
இலங்கை செய்திகள்
ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.?
ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.? ராஜபக்ச 18 பில்லியன் திருடப்பட்ட டொலர்களை உகண்டாவிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விடுதலைப் புலிகள்
இலங்கை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விடுதலைப் புலிகள் “நாங்கள் எங்களுடைய மக்களுக்காக ஆயுதமேந்தி 30 வருடகாலமாகப் போராடியவர்கள். இப்போது ஜனநாயக வழியாக மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கவே பாராளுமன்றம்…
Read More » -
கலை, கலாசாரம்
தனி அறைக்குள் சட்டவிரோத நடவடிக்கை : 3 சிறுவர்கள் 2 சிறுமிகள் கைது.!
தனி அறைக்குள் சட்டவிரோத நடவடிக்கை : 3 சிறுவர்கள் 2 சிறுமிகள் கைது.! கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் அறையொன்றில் வைத்து ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய இரண்டு…
Read More » -
இலங்கை செய்திகள்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் சுமந்திரன் அதிரடி..!!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் சுமந்திரன் அதிரடி..!! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.…
Read More »