Amparai
-
கலை, கலாசாரம்
பெரும் சோகத்தில் அம்பாறை ; நால்வர் உயிரிழப்பு; தேடும் பணி தொடர்கிறது
சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக…
Read More » -
கலை, கலாசாரம்
அம்பாறை “சங்கு” வேட்பாளர் பிரகாஷ்ஷின் பொத்துவில் அலுவலகம் திறந்து வைப்பு!!
அம்பாறை “சங்கு” வேட்பாளர் பிரகாஷ்ஷின் பொத்துவில் அலுவலகம் திறந்து வைப்பு!! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஷ்ஷின் பொத்துவில் பிரதேச தேர்தல்…
Read More » -
கலை, கலாசாரம்
அம்பாறையில் நாடாளுமன்ற வேட்பாளருடைய ஆதரவாளரின் கடை அடித்து உடைப்பு
அம்பாறையில் நாடாளுமன்ற வேட்பாளருடைய ஆதரவாளரின் கடை அடித்து உடைப்பு இனந்தெரியாதோரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடை…
Read More » -
கலை, கலாசாரம்
அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுக்கள் கையளிப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர். அம்பாறையில்…
Read More » -
இலங்கை செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை;புதிய ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளது. இம் மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு…
Read More » -
கலை, கலாசாரம்
அம்பாறையில் தொடரும் குரங்குகளின் தொல்லை: பொதுமக்கள் விசனம்
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம்தோறும் எதிர்கொண்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தினமும்…
Read More » -
கலை, கலாசாரம்
உடும்பன் குளம் படுகொலை : நினைவேந்தலை தடுத்த இராணுவத்தினர்.!!
உடும்பன் குளம் படுகொலை : நினைவேந்தலை தடுத்த இராணுவத்தினர்.!! 19-02-1986 அன்று உடும்பன் குளப்பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த 38 ஆவது…
Read More » -
வரலாறுகள்
தமிழரின் உடல்களால் உரம்பெற்ற உடும்பன்குளம் படுகொலை..
தாயகத்தின் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைதான். தமிழரின் உடல்களால் உரம்பெற்றவைதான். அதற்குப் பல சான்றுகள் உண்டு. அதில் ஒன்றுதான் உடும்பன்குளம் படுகொலை உடும்பன்குளம் படுகொலைகள்…
Read More » -
கலை, கலாசாரம்
மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்
அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர். மாளிகைக்காடு…
Read More » -
கலை, கலாசாரம்
33 வருடகால போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்ட பொத்துவில் கனகர் கிராமம்
33 வருடகால போராட்டத்தின் பின்னர் மீட்க்கப்பட்ட பொத்துவில் கனகர் கிராமம். அவ் மக்கள் முகங்கொடுக்கம் பாரிய பிரச்சினை நீர். அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More »