கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு!
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (21) மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்…
Read More » -
மாத்தளை மருத்துவமனையில் போலி மருத்துவர் வெளிச்சம்!
மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமணிந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்…
Read More » -
குருணாகலில் லொறி விபத்து: முதியவர் பரிதாபமான உயிரிழப்பு
குருணாகல், பன்னல – தன்கொட்டுவ வீதியில் சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (20)…
Read More » -
மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!
மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வலஸ்கல பிரதேசத்தில் டொரமுரே…
Read More » -
சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு !
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More » -
துப்பாக்கிச்சூடு : இளைஞன் கைது!
வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More » -
மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் கொடூரம்..!தாயும் சேயும் மரணம்…
மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் ஈருயிர்கள் மரணித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மன்னார் வைத்தியசாலையில் இன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
கற்கோவளம் முகாம் விவகாரம்..!ராணுவத்தினர் வெளியேற தயக்கம்…
கற்கோவளம் பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பு செய்து 14 நாட்களுக்குள் இராணுவத்தை வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.…
Read More » -
பெருந்தோட்ட மக்கள் வாழ்வை உயர்த்தும் முயற்சிகள்
தொண்டமான், திகாம்பரம் ஆகியோரின் இராசதானியாக இருந்த மலையகத்தைப் புனரமைப்போம். பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த திட்டங்களைச் செயற்படுத்துவோம் என பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு…
Read More » -
குடிசன மதிப்பீட்டை சீரமைக்க மலையக மக்களுக்கு வீரசிங்கம் விடுத்த வேண்டுகோள்
இம்முறை குடிசன மதிப்பீடு செய்ய வரும் அலுவலர்கள்/ ஆய்வாளர்கள் எம்மக்களின் கருத்துக்கு செவி மடுக்காமல் அவர்கள் கருதும் விடயங்களை பதிவு செய்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. விசேடமாக இன…
Read More »