கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
கடற்படையில் பதவி உயர்வு அறிவிப்பு!
கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக் கடற்படை இன்றைய தினம் (09) 74ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள்…
Read More » -
மலசல குழி பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் மலசல கூட குழி நிர்மாணப் பணியின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்தார். மலசல…
Read More » -
கம்பஹாவில் துப்பாக்கி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தம்மிட்ட…
Read More » -
வவுனியா வாள்வெட்டு சம்பவம்..! பொலிஸ் வலையில் ஐவர்…
வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம்…
Read More » -
தங்க நகை கொள்ளையன் மாட்டினான்..! யாழில் சம்பவம்…
தங்க நகை கொள்ளையன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்,…
Read More » -
பளையில் 5s திட்டத்தில் பொலிஸ் நிலையம்..!
பளையில் பொலிஸ் நிலையங்களை 5எஸ்(Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக வடமாகாணத்தில் முதலாவது பொலிஸ் நிலையமாக , முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்று திறந்து வைக்கப்பட்டது. பொது…
Read More » -
கிளிநொச்சியில் மாபெரும் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்…
கிளிநொச்சியில் 2024ம் ஆண்டுக்கான மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதனை கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத்…
Read More » -
இரவு நேர கொடூரம்: வீட்டில் வயோதிப பெண் சுட்டுப் படுகொலை
அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று(05) இரவு பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த…
Read More » -
இளம் தாயார் சடலமாக மீட்பு..! கொலையென சந்தேகம்…
இளம் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமானது கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35வதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார்…
Read More » -
சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்..! வட ஆளுநர் எச்சரிக்கை…
சட்டவிரோத கட்டடங்கள் இல்லாதொழிக்கப்படுவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாஅமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத்…
Read More »