கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
யாழ் வைத்தியசாலை விவகாரம்..! அர்ச்சுனாவிற்கு பிணை…
யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு…
Read More » -
வீட்டுக்குள் புகுந்து தந்தை, மகள் மீது துப்பாக்கி சூடு
காலியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிட்டியாகொட – பலிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்த நபர் மற்றும் பெண்ணொருவர் மீது…
Read More » -
மாவை தலைமையில் நடத்த முடியாது..! சாணக்கியன் கொந்தளிப்பு…
மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக மத்தியகுழு கூடியுள்ளது. .இந்நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப…
Read More » -
சிறுமி பாலியல் வழக்கு..! குற்றவாளிக்கு 30 சிறை…
சிறுமி (15) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும்,…
Read More » -
கிராம உத்தியோகத்தர்களின் வீர தீர செயல்…
கிராம உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கையால் சட்டவிரோத கசிப்பு மீட்கப்பட்டது. மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில்…
Read More » -
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்க தீர்மானம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவிதுள்ளார். கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More » -
நீதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்..! மட்டக்களப்பில் போராட்டம்…
நீதி கோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட…
Read More » -
முதியவர் பரிதாப மரணம்..! பதுளையில் சம்பவம்…
முதியவர் ஒருவர் பதுளை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில்…
Read More » -
யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
யாழ்.மாவட்டச் செயலகத்தில், பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று காலை 9:00 மணி முதல் மாலை…
Read More » -
ஆலயத்தின் மீது தாக்குதல்..! விஷமிகளின் கொடூரம்…
ஆலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஈனச்செயலொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More »