இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ஆரம்பம்
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச…
Read More » -
இன்றைய வானிலை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை…
Read More » -
சோலை வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
சோலை வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச தனியார்…
Read More » -
அரச நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு
நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளையதினம் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
காலி முகத்திடலில் இன்று அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்றைய தினம் காலிமுகத்திடல் பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர். 2025ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(31)…
Read More » -
மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் பல வகை வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை என்பதாலும் சுற்றுலா மற்றும்…
Read More » -
முன்னாள் அமைச்சர் மனுஷ குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மனுஷ…
Read More » -
அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாடசாலை மாணவர்களுக்கு…
Read More » -
தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்து இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும்…
Read More » -
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை…
Read More »