இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
இன்றைய வானிலை
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்…
Read More » -
இலங்கைக்குள் நுழையும் புதிய வைரஸ்..! வெகுவிரைவில் ஆபத்து?
இலங்கைக்குள் புதிய வைரஸ் பரவக்கூடிய சத்தியம் உள்ளதாக அறியமுடிகிறது. சீனாவில் அண்மைய நாளாக பரவிவரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று, இந்தியாவில் பெங்களூருவில், 3 மாத பெண் குழந்தை…
Read More » -
யாழ் மதுபான சாலைக்குள் குழப்பம்..!
யாழ்.மாநகரில் உள்ள மதுபானசாலை ஒன்றுக்குள் முகத்தை மூடிய நிலையில் கறுப்பு ஆடை அணிந்த ஒரு குழுவினர் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பலரை தாக்கி இருவரை வாளால் வெட்டி…
Read More » -
சீனா செல்லும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், கடந்த மாதம் இந்தியாவுக்குச்…
Read More » -
அதிகரித்துள்ள பச்சை மிளகாய் விலை!
சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும்…
Read More » -
இன்றைய வானிலை
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல…
Read More » -
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடைஆறு மாதமாக நீட்டிப்பு – இலங்கை மத்திய வங்கி
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஞாயிற்றுக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.…
Read More » -
வவுனியாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பினால் 41 பேர் பாதிக்கப்பு
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா…
Read More » -
அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் !
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலின் எதிரொலியாக அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான தகவலை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின்…
Read More » -
ஊடக சுதந்திரம் உறுதி: அநுர அரசின் வாக்குறுதி
கடந்த அரசுகள் போல் நாமும் ஊடகங்களை அச்சுறுத்தி அடக்கமாட்டோம் என அமைச்சரவையின் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,ஊடகங்கள்…
Read More »