இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
உண்மையான தகவல் வழங்கினால் ஒரு மில்லியன் ரூபா சன்மானம்! பொலிஸார் அறிவிப்பு
உண்மையான தகவல் வழங்கினால் ஒரு மில்லியன் ரூபா சன்மானம்! பொலிஸார் அறிவிப்பு கொலையுடன் தொடர்புடைய நபர் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கவுள்ளதாக…
Read More » -
மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை
மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை தற்போது நிலவும் வறண்ட வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, கொழும்பில் 28 டிகிரி செல்சியஸாக இருக்க…
Read More » -
தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்
தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார். உடல் நலக்குறைவால் யாழ். போதனைா…
Read More » -
கனமழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்
கனமழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி…
Read More » -
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையே நாளைய தினம் நடைபெறவிருந்த கலந்துரையாடல்…
Read More » -
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தேவையான மருத்துவப் பயிற்சி வழங்க தீர்மானம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அவசியமான மருத்துவ பயிற்சிகளை களுபோவில போதனா வைத்தியசாலையிலும் மஹரகம பற் சிகிச்சை நிறுவனத்திலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
விமான நிறுவனங்களிடம் வரியை அறவிட அரசாங்கம் உரிய வேலைத்திட்டம்
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத விமான நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
Read More » -
நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்காமையால் விவசாயிகளுக்கு அளெசகரியம்
பெரும்போகத்திற்கான நெல் அறுவடை பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்காமையினால், தாங்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அரசாங்கத்தின்…
Read More » -
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு !
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில்…
Read More » -
பனிமூட்டமான நிலை – சாரதிகளுக்கு எச்சரிக்கை !
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர்…
Read More »