இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
யாழ் செம்மணி புதைகுழிகள்: ஒரு வரலாற்று பதிவு
யாழ் செம்மணி புதைகுழிகள்: ஒரு வரலாற்று பதிவு முன்னுரை யாழ்ப்பாணம், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகராக விளங்கும் ஒரு முக்கியமான பிரதேசமாகும். இங்கு, செம்மணி – சித்துப்பாத்தி…
Read More » -
செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்றுவரை 44…
Read More » -
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.? பின்னணியில் யார்.?
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.? பின்னணியில் யார்.? உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் தொடர்பு இருப்பதாக…
Read More » -
புலிகளின் தலைவர் பிரபாகரனை தீ வைத்து எரித்தேன்!! மஹரகமவில் பரபரப்பு வாக்குமூலம்!
புலிகளின் தலைவர் பிரபாகரனை நேற்று தீ வைத்து எரித்தேன்!! மஹரகமவில் பரபரப்பு வாக்குமூலம்!! புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும் அவரை தீயிட்டு கொளுத்தவே தீயை வைத்ததாகவும்…
Read More » -
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த லண்டன் வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த லண்டன் வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட லண்டன் வாழ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
இஷாரா செவ்வந்தி கடல் வழியாக மாலைதீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்
இஷாரா செவ்வந்தி கடல் வழியாக மாலைதீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயற்பட்டதாகக் கருதப்படும் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைதீவுக்குத்…
Read More » -
தனது ஆசனவாசலில் பொலிஸார் குச்சி ஒன்றை செருகியதாக அநுராதபுரம் காமுகன் நீதிமன்றில் தெரிவிப்பு!
தனது ஆசனவாசலில் பொலிஸார் குச்சி ஒன்றை செருகியதாக அநுராதபுரம் காமுகன் நீதிமன்றில் தெரிவிப்பு! சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் விசேட மருத்துவர்…
Read More » -
இங்கு உத்தமர்கள் யார்.? கிருஸ்ணா செய்தது சரியா.? வலுக்கும் வாதம்.!!
இங்கு உத்தமர்கள் யார்.? கிருஸ்ணா செய்தது சரியா.? வலுக்கும் வாதம்.!! அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபல யூரியுப்பரான கிருஸ்ணா பெண் தலமைத்துவம் உள்ள ஒரு வீட்டில் உதவி செய்யும்…
Read More » -
லண்டன் பேரூந்து விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் பலி!!
லண்டன் பேரூந்து விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் பலி!! வடமேற்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் சித்ரா வான்மீகநாதன் என்ற தமிழ் பெண் ஒருவர்…
Read More » -
யாழ். தையிட்டி விகாரையை இடிப்பதாக மிரட்டிய எம்.பி சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளார்.…
Read More »