கலை, கலாசாரம்
நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்க உத்தரவு !

பொதுப் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். , நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்க உத்தரவு !






