சர்வதேச செய்திகள்
சர்வதேச செய்திகள்
-
அல்பேனியாவில் அமுலாகும் டிக்டொக் தடை …
அல்பேனியாவில் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More » -
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்..! பலர் பலி…
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் திரளான மக்கள் கூட்டம் மீது சாரதி ஒருவர் வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஜேர்மனியில் நடந்த குறித்த…
Read More » -
மனைவியை 51 பேருக்கு இரையாக்கிய கொடூரன்..! வழக்கில் அதிரடி தீர்ப்பு…
மனைவியை மயக்க மருந்து கொடுத்து மயக்கிவிட்டு அவர் சுயநினைவில்லாமல் இருக்கும்போது பல ஆண்களைக் கொண்டு , அவரை சொந்த கணவரே சீரழிக்க உதவிய விடயம் பெரும் பரபரப்பை…
Read More » -
மன்னர் சார்லஸ் குணமடைவாரா? அரண்மனை வட்டார தகவல்…
மன்னர் சார்லஸ் குணமடைந்து வந்தாலும், அவருக்கான சிறப்பு சிகிச்சைகள் அனைத்தும் அடுத்த ஆண்டும் தொடரும் என அரண்மனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னரின் புற்றுநோய்…
Read More » -
கழிவு நீரில் போலியோ வைரஸ் ..! ஜேர்மனியில் கண்டுபிடிப்பு…
கழிவு நீரில் போலியோவைரஸானது ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லவில்லை,…
Read More » -
பிரித்தானியாவில் பயங்கர துப்பாக்கி சூடு..! பெண் பரிதாப பலி…
பிரித்தானியாவில் வட மேற்கு லண்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமேற்கு லண்டனின் ஹார்லெஸ்டன்(Harlesden) பகுதியில் சனிக்கிழமை மாலை கொடூரமான துப்பாக்கிச் சூடு…
Read More » -
மயோட்டே தீவை புரட்டிப்போட்ட புயல்..! பலியானோர் எண்ணிக்கை உயர்வு…
மயோட்டே தீவானது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.…
Read More » -
அமெரிக்காவில் தாயை சுட்டுத்தள்ளிய 2 வயது சிறுவன்.!!!
அமெரிக்காவில் தாயை சுட்டுத்தள்ளிய 2 வயது சிறுவன்.!!! கலிஃபோர்னியா, டிசம்பர்-15,அமெரிக்காவின் வட கலிஃபோர்னியாவில் கைத்துப்பாக்கியை 2 வயது சிறுவன் வைத்து விளையாடியதில், தோட்டா பாய்ந்து அவனது தாய்…
Read More » -
இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்
இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கை நாட்டவர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்…
Read More » -
அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த இளம் மாணவி!
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (14-12-2024) அதிகாலை டென்னசி மாநிலம்,…
Read More »