-
இலங்கை செய்திகள்
தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்து இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும்…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.…
Read More » -
கலை, கலாசாரம்
புதையல் தோண்டிய நால்வர் கைது!
பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய நகர் பிரதேசத்தில் பொலன்னறுவை…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!
168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி மாதம்…
Read More » -
இலங்கை செய்திகள்
ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த திகதிகளை அறிவிக்கவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்,…
Read More » -
இலங்கை செய்திகள்
புதிய அமைச்சர்களை எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள்
புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
Read More » -
கலை, கலாசாரம்
மட்டக்குளியில் வாழைத்தோட்டத்தில் கைவிடப்பட்ட கடத்தல் நபர்: கூரிய ஆயுதத் தாக்குதல்!
மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி…
Read More » -
கலை, கலாசாரம்
16 அடி நீளமான முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டது
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…
Read More »