-
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி…
Read More » -
இலங்கை செய்திகள்
விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக கூறிய மகிந்த! பொன்சேகாவின் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போவதாக கூறினார். விடுதலை புலிகள்…
Read More » -
இலங்கை செய்திகள்
புத்தாண்டு வாழ்த்துச் செய்தி : சவூதி அரேபியத்தூதுவர்
எனது சார்பிலும், இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் எனது சக ஊழியர்களின் சார்பிலும், இலங்கை நட்பு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் எனது மனமார்ந்த …
Read More » -
இலங்கை செய்திகள்
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ஆரம்பம்
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை…
Read More » -
இலங்கை செய்திகள்
அரச நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு
நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளையதினம் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை செய்திகள்
காலி முகத்திடலில் இன்று அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்றைய தினம் காலிமுகத்திடல் பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர். 2025ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(31)…
Read More » -
இலங்கை செய்திகள்
மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் பல வகை வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை என்பதாலும் சுற்றுலா மற்றும்…
Read More » -
இலங்கை செய்திகள்
முன்னாள் அமைச்சர் மனுஷ குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மனுஷ…
Read More » -
இலங்கை செய்திகள்
அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாடசாலை மாணவர்களுக்கு…
Read More »