கலை, கலாசாரம்
ஜனாதிபதித் தேர்தல் 2024 – வன்னி மாவட்ட தபால் மூல முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தல் 2024 – வன்னி மாவட்ட தபால் மூல முடிவுகள்! 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.
வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 4,257 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளையும், பாக்கியசெல்வம் அரிய நேத்திரன் 1,160 வாக்குகளையும் கே.கே. பியதாச 113 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.








