கலை, கலாசாரம்

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து குடும்பப்பெண் உயிரிழப்பு !

(ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர். குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் நேற்று (25) பிற்பகல் குடும்பத்தினர் வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. யுவதி 2023 ஆம் ஆண்டு , நோர்வே நாட்டு பிரஜை இலங்கைக்கு வந்து திருகோணமலையில் திருமணம் ஆகிய நிலையில் , திருகோணமலையில் தவறான முடிவெடுத்து குடும்பப்பெண் உயிரிழப்பு !

Back to top button