கலை, கலாசாரம்
எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு !

யாழ்ப்பாணம் – உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
, எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு !









