கலை, கலாசாரம்

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை சிறிய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதுகடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கிடையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் , மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Back to top button