Srilanka Top News
-
இலங்கை செய்திகள்
மீளச்சுழற்சி வலுசக்தி மேம்பாட்டிற்கு ஜனாதிபதி முக்கியத்துவம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட…
Read More » -
இலங்கை செய்திகள்
அரச மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
அரச மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் அற்ற, தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகளில்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசியல் இலஞ்சம்: 361 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிபத்திரமும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு: 9,60,500 கோடி ரூபா ஒதுக்கீடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து…
Read More » -
இலங்கை செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டமாகும்: நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டமாகும். என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே எமது திட்டம். அதனால் இந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்:பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறதென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More » -
இலங்கை செய்திகள்
மலையகத்தின் பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது – திகாம்பரம்
மலையகத்தின் 200 வருடகால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இலங்கை செய்திகள்
விடுதலைப் புலிகள் குறித்து அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: அமைச்சரின் அறிக்கை
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் கொடிகள் மற்றும் இலட்சினைகளை காட்சிப்படுத்த முடியாது என்பதுதான் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனாவுக்கு நீதிமன்ற பிணை!
சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமணவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில்…
Read More »