Srilanka Top News
-
இலங்கை செய்திகள்
மின்சார கட்டணங்கள் தொடர்பில் மின் பாவனையாளர் ஒன்றியத்தின் எச்சரிக்கை
எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி…
Read More » -
இலங்கை செய்திகள்
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை!
நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை…
Read More » -
இலங்கை செய்திகள்
ஆவா குழு தலைவர் கனடாவில் கைது: நாடு கடத்த கோரிய பிரான்ஸ்
இலங்கையில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழுவான ஆவாவின் தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு…
Read More » -
இலங்கை செய்திகள்
புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி!
இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு, அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More » -
இலங்கை செய்திகள்
மக்கள் வேண்டுகோளைக் கடந்தும் ஐ.எம்.எப் உத்தரவுகளை பின்பற்றுகிறது ரணில் அரசு – சஜித்
பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு குறித்து மக்களுக்கு அளித்த…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் நாளை மறுதினமளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்…
Read More » -
இலங்கை செய்திகள்
சதொச: அரிசி மற்றும் தேங்காயின் கட்டுப்பாட்டு விலை குறித்த அறிவிப்பு
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று(6) நாடு அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை கட்டுப்பாட்டு விலையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என சதொசவின் தலைவர் சமித்த…
Read More » -
இலங்கை செய்திகள்
ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவரங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayake) ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கம் இடைக்கால அடிப்படையில் குறைநிரப்புப் பிரேரணை…
Read More » -
இலங்கை செய்திகள்
சபாநாயகரின் கல்வித் தகமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை!
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும்…
Read More »