Srilanka Top News
-
இலங்கை செய்திகள்
மத்திய வங்கி நவம்பரில் 327 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு!
கடந்த நவம்பரில் இலங்கை மத்திய வங்கி உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 327 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தின் பின்னர் ஒரே…
Read More » -
இலங்கை செய்திகள்
பாடசாலை சீருடை குறித்து பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசி விலைக்கட்டுப்பாடுகள் தற்காலிகம் என அறிவிப்பு : அரசாங்கம்
விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். அரிசிக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவையாகும். எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் இந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையில் புத்தகங்களுக்கு விதிக்கப்படும் 18% VAT நீக்கத்திற்கான கோரிக்கை!
இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின்…
Read More » -
இலங்கை செய்திகள்
நீர் மின் உற்பத்தி உயர்வால் செலவு குறைந்தும், மின் கட்டண அதிகரிப்பு முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்கிறது – நளின் பண்டார விமர்சனம்
நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசி உற்பத்தியில் பெருவணிக ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை
சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட…
Read More » -
இலங்கை செய்திகள்
மதுபான அனுமதிப்பத்திரம் வினவல்: விதிமுறை மீறல் இல்லை – ரணில்
மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
தாழமுக்கப் பிரதேசம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் நாளையளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்…
Read More » -
கலை, கலாசாரம்
கடற்படையில் பதவி உயர்வு அறிவிப்பு!
கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக் கடற்படை இன்றைய தினம் (09) 74ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள்…
Read More »