Srilanka Top News
-
இலங்கை செய்திகள்
இன்றைய காலநிலை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து…
Read More » -
இலங்கை செய்திகள்
ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்: அரசு தீர்மானம்
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம்…
Read More » -
இலங்கை செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இந்தியாவிற்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15.11.2024) 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரச அதிகாரிகளை அணுகும் முறைகள்: அர்ச்சுனா தொடர்பான சிறிதரன் எம்.பி. கருத்து
அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். சனிக்கிழமை (14)…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய காலநிலை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட தாழமுக்கமாக வலுவடையக்கூடும். இந்த தாழமுக்கமானது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் …
Read More » -
கலை, கலாசாரம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்க தீர்மானம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவிதுள்ளார். கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More » -
இலங்கை செய்திகள்
ரணில் சேகரித்து வைத்திருந்த அரிசியைக் கூட அநுரகுமாரவின் அரசாங்கத்தினால் விநியோகிக்க முடியாதுள்ளது – ஐ.தே.க குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேசையில் தட்டி, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரிசி விலையை 10 ரூபாவால் அதிகரித்து வழங்கியிருக்கிறார். அரிசி ஆலை உரிமையாளர்களை மண்டியிடச் செய்வதாக…
Read More » -
இலங்கை செய்திகள்
மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி!
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறுஞ்செலவு நிதியளிப்பு வசதியின் கீழ் இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியுதவியினை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் தற்போதைய மற்றும்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கப் பிரதேசமானது மேற்கு – வடமேற்குத் திசையையினூடாக மெதுவாக தொடர்ந்தும் நகர்ந்து, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை…
Read More »