local news
-
கலை, கலாசாரம்
கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ்…
Read More » -
கலை, கலாசாரம்
புதையல் தோண்டிய நால்வர் கைது!
பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய நகர் பிரதேசத்தில் பொலன்னறுவை…
Read More » -
கலை, கலாசாரம்
மட்டக்குளியில் வாழைத்தோட்டத்தில் கைவிடப்பட்ட கடத்தல் நபர்: கூரிய ஆயுதத் தாக்குதல்!
மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி…
Read More » -
கலை, கலாசாரம்
மீகொடை துப்பாக்கிச் சூடு ; மேலும் மூவர் கைது!
மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி காரில் பயணித்த ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் மூன்று சந்தேகநபர்கள்…
Read More » -
கலை, கலாசாரம்
வீட்டுக்குள் புகுந்து தந்தை, மகள் மீது துப்பாக்கி சூடு
காலியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிட்டியாகொட – பலிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்த நபர் மற்றும் பெண்ணொருவர் மீது…
Read More » -
கலை, கலாசாரம்
யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
யாழ்.மாவட்டச் செயலகத்தில், பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று காலை 9:00 மணி முதல் மாலை…
Read More » -
கலை, கலாசாரம்
மலசல குழி பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் மலசல கூட குழி நிர்மாணப் பணியின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்தார். மலசல…
Read More » -
இலங்கை செய்திகள்
மின்சார கட்டணங்கள் தொடர்பில் மின் பாவனையாளர் ஒன்றியத்தின் எச்சரிக்கை
எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி…
Read More » -
கலை, கலாசாரம்
கம்பஹாவில் துப்பாக்கி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தம்மிட்ட…
Read More » -
கலை, கலாசாரம்
இரவு நேர கொடூரம்: வீட்டில் வயோதிப பெண் சுட்டுப் படுகொலை
அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று(05) இரவு பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த…
Read More »