கலை, கலாசாரம்
கலை கலாசார செய்திகள் – இலங்கையின் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் திறமைகள் தொடர்பான செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும்.
-
திருட்டில் சிக்கிய தந்தை-மகன் கூட்டணி!
புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை…
Read More » -
கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ்…
Read More » -
புதையல் தோண்டிய நால்வர் கைது!
பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய நகர் பிரதேசத்தில் பொலன்னறுவை…
Read More » -
மட்டக்குளியில் வாழைத்தோட்டத்தில் கைவிடப்பட்ட கடத்தல் நபர்: கூரிய ஆயுதத் தாக்குதல்!
மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி…
Read More » -
16 அடி நீளமான முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டது
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு…
Read More » -
சாணக்கியனை மறுத்த மாவை: பல ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த திடீர் பதிலடி
கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…
Read More » -
முல்லைத்தீவு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்
முல்லைத்தீவு(Mullaitivu) கடற்கரைப்பகுதியில் நேற்றையதினம்(22) மிதந்து வந்த மர்மப்பொருளால் கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் நேற்றையதினம் மர்மபொதி ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து…
Read More » -
கம்பஹாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடுவாதெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கம்பஹா மாகேவிட…
Read More » -
24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு!
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக…
Read More » -
மீகொடை துப்பாக்கிச் சூடு ; மேலும் மூவர் கைது!
மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி காரில் பயணித்த ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் மூன்று சந்தேகநபர்கள்…
Read More »