இலங்கை செய்திகள்
பிரதான செய்திகள் – இலங்கையின் இடம்பெறும் அனைத்து பிரதான செய்திகளும் இங்கு பிரசுரிக்கப்படும்.
-
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடையும் கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் CID விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த…
Read More » -
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று வியாழக்கிழமை (02) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்று…
Read More » -
அரசாங்கம் மூன்று வேளை உணவை வழங்கினால் போதுமானது – நாமல்
தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின்…
Read More » -
அரிசி தட்டுப்பாடு குறித்த புதிய அறிவிப்பு!
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10,…
Read More » -
பொருளாதார மாற்றங்கள்: மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்…
Read More » -
உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி!
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்…
Read More » -
இன்றைய வானிலை
மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி…
Read More » -
விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக கூறிய மகிந்த! பொன்சேகாவின் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போவதாக கூறினார். விடுதலை புலிகள்…
Read More » -
புத்தாண்டு வாழ்த்துச் செய்தி : சவூதி அரேபியத்தூதுவர்
எனது சார்பிலும், இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் எனது சக ஊழியர்களின் சார்பிலும், இலங்கை நட்பு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் எனது மனமார்ந்த …
Read More »