-
கலை, கலாசாரம்
சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்..! வட ஆளுநர் எச்சரிக்கை…
சட்டவிரோத கட்டடங்கள் இல்லாதொழிக்கப்படுவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாஅமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத்…
Read More » -
இலங்கை செய்திகள்
வசமாக மாட்டிய திருட்டு கும்பல்..! அதிரடி காட்டிய பொலிஸார்…
வசமாக மாட்டிய திருட்டு கும்பல் தொடர்பான சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏறாவூர் முதல் பொலன்னறுவை வரை கூரிய ஆயுத முனையில் சங்கிலித்தொடராக இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் இவர்களுக்கு…
Read More » -
இலங்கை செய்திகள்
காதலியை கொன்ற காதலன்..! தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்…
காதலியை கொன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கெடவல பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது…
Read More » -
இலங்கை செய்திகள்
உடன்பிறப்பால் உயிர்போன சோகம்..! அத்துருகிரியவில் சம்பவம்…
உடன்பிறப்பால் தவறான முடிவெடுத்து உயிர்போன சம்பவம் பதிவானது. அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்…
Read More » -
இலங்கை செய்திகள்
சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை..! பிரபல வர்த்தகர் கைது…
சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More » -
கலை, கலாசாரம்
சுழிபுரத்தில் சிக்கிய மாணவர்கள் ..! ஒருவர் பலி…
சுழிபுரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த…
Read More » -
கலை, கலாசாரம்
சாணக்கியனால் வரப்போகும் பேராபத்து..! மு.கா முக்கியஸ்தர் சத்தார் …
சாணக்கியனால் கல்முனைக்கு வரவிருக்கும் பேராபத்துக்கு ஹக்கீமே பொறுப்புக்கூறவேண்டுமெனெ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
கலை, கலாசாரம்
எட்டு உயிர்களுக்கு எமனான பாதை..! செப்பனிட கோரிக்கை…
எட்டு உயிர்களை காவுகொண்ட பாதையை இன்னும் சீர்செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்படபோகிறது…
Read More » -
இலங்கை செய்திகள்
பார் அனுமதிப்பத்திரம் கிளிநொச்சிக்கே..! சபை முதல்வர் தெரிவிப்பு…
பார் அனுமதிப்பத்திரம் அதிகமாக கிளிநொச்சிக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் – FL4…
Read More » -
இலங்கை செய்திகள்
நோயாளிகளுக்கு பேராபத்து? உலவும் தரமற்ற மருந்துகள்…
நோயாளிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பதிவுச் சான்றிதழ் இல்லாத சுமார் ஐநூறு…
Read More »