-
இலங்கை செய்திகள்
வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..! வசமாக மாட்டிய வர்த்தகர்…
வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதலான சம்பவமொன்று சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More » -
இலங்கை செய்திகள்
லொஹான் ரத்வத்த மதுபோதையில் கைது..! அதிரடி காட்டிய நீதிமன்று…
லொஹான் ரத்வத்த (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அவர்…
Read More » -
கலை, கலாசாரம்
பளையில் 5s திட்டத்தில் பொலிஸ் நிலையம்..!
பளையில் பொலிஸ் நிலையங்களை 5எஸ்(Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக வடமாகாணத்தில் முதலாவது பொலிஸ் நிலையமாக , முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்று திறந்து வைக்கப்பட்டது. பொது…
Read More » -
கலை, கலாசாரம்
கிளிநொச்சியில் மாபெரும் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்…
கிளிநொச்சியில் 2024ம் ஆண்டுக்கான மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதனை கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத்…
Read More » -
இலங்கை செய்திகள்
விஜித ஹேரத்-டொனால்ட் லூ சந்திப்பு..!
விஜித ஹேரத் (வெளிவிவகார அமைச்சர்) டொனால்ட் லூ (தென், மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ) ஆகியோருக்கிடையான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தனது…
Read More » -
இலங்கை செய்திகள்
பதவிய பகுதியில் பதற்றம்..! மூதாட்டி பலி…
பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அநுராதபுரம், பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More » -
இலங்கை செய்திகள்
லொக்கு பெடி விடுதலையா? மீளும் பாதாள உலகம்…
லொக்கு பெடி என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் பெலாரஸ் நாட்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் போலியானது என…
Read More » -
இலங்கை செய்திகள்
பிள்ளைக்கு எமனாக மாறிய தந்தை..! கம்பஹாவில் அதிர்ச்சி சம்பவம்…
பிள்ளைக்கு அதன் தந்தையே எமனாக மாறிய அதிர்ச்சி சம்பவமொன்று பதிவானது. 14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின்…
Read More » -
கலை, கலாசாரம்
இளம் தாயார் சடலமாக மீட்பு..! கொலையென சந்தேகம்…
இளம் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமானது கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35வதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார்…
Read More » -
இலங்கை செய்திகள்
சபாநாயகருக்கு அறிவே கிடையாது..! பேராசிரியர் சர்ச்சை கருத்து…
சபாநாயகருக்கு இருக்கக்கூடிய கல்வித்தகைமை தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.…
Read More »