-
கலை, கலாசாரம்
நீதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்..! மட்டக்களப்பில் போராட்டம்…
நீதி கோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட…
Read More » -
கலை, கலாசாரம்
முதியவர் பரிதாப மரணம்..! பதுளையில் சம்பவம்…
முதியவர் ஒருவர் பதுளை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில்…
Read More » -
இலங்கை செய்திகள்
காலாவதியான கலாநிதி..! சர்ச்சையில் சிக்கிய சபாநாயகர்…
காலாவதியான கலாநிதியாக தற்போதைய சபாநாயகர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற குறிப்பு அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து…
Read More » -
கலை, கலாசாரம்
ஆலயத்தின் மீது தாக்குதல்..! விஷமிகளின் கொடூரம்…
ஆலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஈனச்செயலொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
கலை, கலாசாரம்
வவுனியா வாள்வெட்டு சம்பவம்..! பொலிஸ் வலையில் ஐவர்…
வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசிக்கு தட்டுப்பாடே கிடையாது..! மாஃபியாக்களின் திட்டமிட்ட சதி…
அரிசிக்கு தட்டுப்பாடே கிடையாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு…
Read More » -
இலங்கை செய்திகள்
பண்ணையில் பரிதாப மரணம்..! கண்டியில் துயர சம்பவம்…
பண்ணையில் சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணத்தை தழுவியுள்ளார். கண்டி – ஹதரலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுனுபிட்டிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (07) மின்சாரம்…
Read More » -
இலங்கை செய்திகள்
காட்டு யானையின் தாக்குதல்..! ஒருவர் பலி…
காட்டு யானையின் தாக்குதலில் நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.…
Read More » -
கலை, கலாசாரம்
தங்க நகை கொள்ளையன் மாட்டினான்..! யாழில் சம்பவம்…
தங்க நகை கொள்ளையன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்,…
Read More » -
இலங்கை செய்திகள்
மோசடி வைத்தியர் கைது..! சி.ஐ.டி யினரின் அதிரடி நடவடிக்கை…
மோசடி வைத்தியர் ஒருவர் 55 மில்லியன் ரூபா பண மோசடி செய்த குற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய…
Read More »