-
இலங்கை செய்திகள்
ஆட்ட நிர்ணய சதி..! இந்தியருக்கு நீதிமன்ற தீர்ப்பு…
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்…
Read More » -
இலங்கை செய்திகள்
யாராயிருந்தாலும் தப்பு தப்புதான்..! ஜனாதிபதி அதிரடி…
யாராயிருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை கொடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார…
Read More » -
இலங்கை செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்திக்கு பேரிடி..! ரவூப் ஹக்கீம் செய்த செயல்…
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம்…
Read More » -
கலை, கலாசாரம்
கிராம உத்தியோகத்தர்களின் வீர தீர செயல்…
கிராம உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கையால் சட்டவிரோத கசிப்பு மீட்கப்பட்டது. மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில்…
Read More » -
இலங்கை செய்திகள்
அதிவேக பாதையில் கோர விபத்து..! இரு சிறுமிகள் பலி…
அதிவேக நெடுஞ்சாலையின்(தெற்கு ) 100வது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் பத்து வயது மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக…
Read More » -
இலங்கை செய்திகள்
கணவனை ஏமாற்றிய போலி மனைவி..! நீதிமன்ற உத்தரவு…
கணவனை ஏமாற்றி கருக்கலைப்பு செய்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் 7 வார கருவை அழித்ததாகக் கூறப்படும் பெண் உட்பட சந்தேகநபர்கள் அனைவரையும்…
Read More » -
இலங்கை செய்திகள்
உயிருக்கு போராடிய வெளிநாட்டவர்கள்..! பொலிஸார் மீட்பு…
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். காலி மாவட்டத்தில் அஹுங்கல்ல கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகளே இவ்வாறு…
Read More » -
இலங்கை செய்திகள்
சுற்றுலா பயணிகளால் நிரம்பும் எல்லே பிரதேசம்…
சுற்றுலா பயணிகளால் அதிக ஈர்ப்புக்கொண்ட பகுதியாக எல்லே காணப்படுகிறது. இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி…
Read More » -
இலங்கை செய்திகள்
பிணையில் சென்ற கிளப் வசந்த படுகொலையாளிகள்…
பிணையில் செல்வதற்கு கிளப் வசந்த படுகொலையாளிகளென சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 08…
Read More » -
இலங்கை செய்திகள்
ஐம்பது வருடமானாலும் சோகத்தை ஏற்படுத்தும் விமான விபத்து..!
ஐம்பது வருடமானாலும் இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாதது டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்தாகும். இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன்…
Read More »