-
இலங்கை செய்திகள்
பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..! வத்தேகம பகுதியில் கொலை?
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட…
Read More » -
இலங்கை செய்திகள்
பிரதி சபாநாயகர் தகுதியற்றவர்..! நளீன் பண்டார சாடல்…
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவ கட்டளைச் சட்டத்தை மீறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நளீன் பண்டார குறிப்பிட்டார். இதனால் அவர் பிரதி சபாநாயகர் பதவியை…
Read More » -
இலங்கை செய்திகள்
கண்டியில் கோரா விபத்து..! பெண் பலி
கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, ஹீரஸ்சகல சந்தி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள்…
Read More » -
இலங்கை செய்திகள்
கணக்கில்லா கையடக்க தொலைபேசிகள் மீட்பு..! காலியில் சம்பவம்…
கணக்கில்லா கையடக்கத் தொலைபேசிகள் காலி சிறைச்சாலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள்…
Read More » -
இலங்கை செய்திகள்
அஷோக றன்வல போலியானவரா? மக்கள் கருத்து…
அஷோக றன்வல அவர்களின் பட்டம் தொடர்பான ஆவணங்களை ஜப்பான் கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுகொடுப்பதற்கு அரசாங்கம் அவருக்கு உதவ முன்வரவேண்டும். “அரசியல்வாதியாக இருப்பதற்கு அரசியலில் ஆர்வமும், தியாகமும் இருந்தாலே…
Read More » -
இலங்கை செய்திகள்
ஒருவரை பலிகொண்ட பாரவூர்திகள்… அநுராதபுரத்தில் சம்பவம்…
ஒருவரை பலிகொண்ட கோர விபத்தானது அநுராதபுரம் (Anuradhapura) பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம…
Read More » -
இலங்கை செய்திகள்
கல்வித்தகைமையை நிரூபிக்க நேரம் தேவை..! நலிந்த தெரிவிப்பு…
கல்வித்தகைமையை நிரூபிக்க அஷோக ரன்வல காலம் எடுத்துக்கொண்டுள்ளார்.இன்னும் சிறிது காலத்தில் அவர் தனது கல்வித்தகைமையை நிரூபிப்பாரென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு…
Read More » -
கலை, கலாசாரம்
மாவை தலைமையில் நடத்த முடியாது..! சாணக்கியன் கொந்தளிப்பு…
மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக மத்தியகுழு கூடியுள்ளது. .இந்நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப…
Read More » -
இலங்கை செய்திகள்
நீங்கள் வந்தால் தேர்தலில் படுதோல்வி..! இது சாணக்கியன் கூற்று…
நீங்கள் வந்தால் தேர்தலில் பலமான மக்கள் ஆணை எனக்கு கிடைத்திருக்காது. தற்போது சுமந்திரனுக்காக பேசும் சாணக்கியன், மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களில் அவரை தவிர்ததனாலேயே கணிசமான வாக்குகளினால்…
Read More » -
கலை, கலாசாரம்
சிறுமி பாலியல் வழக்கு..! குற்றவாளிக்கு 30 சிறை…
சிறுமி (15) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும்,…
Read More »