-
சர்வதேச செய்திகள்
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்..! பலர் பலி…
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் திரளான மக்கள் கூட்டம் மீது சாரதி ஒருவர் வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஜேர்மனியில் நடந்த குறித்த…
Read More » -
இலங்கை செய்திகள்
நாமலின் ரகசிய திட்டம்..! அமைச்சருக்கு சிக்கல்…
நாமலின் சட்ட கல்லூரி பரீட்சை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட முடியாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமகாலத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் கல்வித் தகமைகள் தொடர்பில்…
Read More » -
சர்வதேச செய்திகள்
மனைவியை 51 பேருக்கு இரையாக்கிய கொடூரன்..! வழக்கில் அதிரடி தீர்ப்பு…
மனைவியை மயக்க மருந்து கொடுத்து மயக்கிவிட்டு அவர் சுயநினைவில்லாமல் இருக்கும்போது பல ஆண்களைக் கொண்டு , அவரை சொந்த கணவரே சீரழிக்க உதவிய விடயம் பெரும் பரபரப்பை…
Read More » -
சர்வதேச செய்திகள்
மன்னர் சார்லஸ் குணமடைவாரா? அரண்மனை வட்டார தகவல்…
மன்னர் சார்லஸ் குணமடைந்து வந்தாலும், அவருக்கான சிறப்பு சிகிச்சைகள் அனைத்தும் அடுத்த ஆண்டும் தொடரும் என அரண்மனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னரின் புற்றுநோய்…
Read More » -
இலங்கை செய்திகள்
கெஹெலியவின் வங்கி கணக்குகள் முடக்கம்… செக் வைத்த அநுர..!
கெஹெலியவின் 2 வங்கி கணக்குகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 மில்லியன் பணத்துடன் நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்பு…
Read More » -
சர்வதேச செய்திகள்
கழிவு நீரில் போலியோ வைரஸ் ..! ஜேர்மனியில் கண்டுபிடிப்பு…
கழிவு நீரில் போலியோவைரஸானது ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லவில்லை,…
Read More » -
சர்வதேச செய்திகள்
பிரித்தானியாவில் பயங்கர துப்பாக்கி சூடு..! பெண் பரிதாப பலி…
பிரித்தானியாவில் வட மேற்கு லண்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமேற்கு லண்டனின் ஹார்லெஸ்டன்(Harlesden) பகுதியில் சனிக்கிழமை மாலை கொடூரமான துப்பாக்கிச் சூடு…
Read More » -
சர்வதேச செய்திகள்
மயோட்டே தீவை புரட்டிப்போட்ட புயல்..! பலியானோர் எண்ணிக்கை உயர்வு…
மயோட்டே தீவானது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.…
Read More » -
கலை, கலாசாரம்
யாழ் வைத்தியசாலை விவகாரம்..! அர்ச்சுனாவிற்கு பிணை…
யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு…
Read More » -
இலங்கை செய்திகள்
கல்வித்தகைமையில் மோசடி செய்த நாமல் ..! சி.ஐ.டி யில் முறைப்பாடு…
கல்வித்தகைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் மோசடி செய்துள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஜமுனி காமந்ர துஷாரவினால் இன்று(16.12.2024…
Read More »