-
இலங்கை செய்திகள்
”வாய்ப்பே இல்ல ராஜா” என்பதுபோலான கதை..!சுக்குநூறான சுமந்திரன்…
‘வாய்ப்பே இல்ல ராஜா” என்பதுபோல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை என…
Read More » -
இலங்கை செய்திகள்
தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகின..!அநுர அலையின் ஆக்ரோஷ வெற்றி…
தேர்தலின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி மொத்தமாக 6,863,186 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு18 தேசிய…
Read More » -
இலங்கை செய்திகள்
தேர்தல் அதிகாரி திடீர் மரணம்..! பொலிஸார் தகவல்…
தேர்தல் அதிகாரி ஒருவர் மரணித்த சம்பவமொன்று கொழும்பில் பதிவானது. கொழும்பு, கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலைய அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு…
Read More » -
இலங்கை செய்திகள்
தேர்தல் முடிவுகள் நாளைய தினமா? வெளியான அறிவிப்பு…
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் தொடர்பாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர்…
Read More » -
கலை, கலாசாரம்
கிளிநொச்சியிலிருந்து பாராளுமன்றிற்கு யார்? வாக்களிப்பு ஆரம்பம்…
கிளிநொச்சியிலிருந்து தமக்கான சிறந்த தலைவனை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு விரைகின்றனர். இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று(14) காலை 7.00 மணிக்கு…
Read More » -
இலங்கை செய்திகள்
பண்டாரகம பகுதியில் ஒருவர் கைது..! வெடிபொருட்கள் மீட்பு…
பண்டாரகம பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குங்கமுவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது…
Read More » -
இலங்கை செய்திகள்
வயிற்றுக்குள் வாய்பிளக்கும் அளவுக்கு போதைப்பொருள்..! வெளிநாட்டவர் கைது…
வயிற்றுக்குள் பெருமளவு போதைப்பொருளோடு ஒருவர் கைதானார். போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சியரா லியோன்…
Read More » -
இலங்கை செய்திகள்
வாக்கு பெட்டிகளை காணவில்லை? காலியில் சம்பவம்…
வாக்கு பெட்டிகளை கொண்டுசென்ற பேரூந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (13) காலை புஸ்ஸ வெல்லமடை…
Read More » -
இலங்கை செய்திகள்
மகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்..! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…
மகளுக்கு வன்மையான முறையில் குற்றம் புரிந்ததாக கூறப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது. 2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத…
Read More » -
இலங்கை செய்திகள்
அறுகம்குடா விவகாரம்..! அமெரிக்காவிற்கு ஆலோசனை கொடுத்த இலங்கை…
அறுகம்குடா விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மறு அறிவித்தல் வரை அறுகம் குடா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளுக்கு வழங்கிய பயண…
Read More »