-
இலங்கை செய்திகள்
அரபு கல்லூரி மாணவர்களின் மரணம்..! பொலிஸாரை சாடும் மக்கள்…
அரபு கல்லூரி மாணவர்களின் மரணத்திற்கு பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடே மூல காரணமென விமர்சிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்…
Read More » -
இலங்கை செய்திகள்
லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு..! 73 பேர் கைது…
லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த 10 மாதங்களில் கைதானவர்கள் தொடர்பாக செய்தி வெளியானது. கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 73 சந்தேக நபர்கள்…
Read More » -
இலங்கை செய்திகள்
வைத்தியசாலை விடுதியில் அமைச்சரின் செயற்பாடு..!நடந்தது என்ன?
வைத்தியசாலை விடுதியில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் செயற்பாடு பாராட்டுக்குள்ளாகியுள்ளது. புதிய சுகாதார அமைச்சரான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதன வைத்தியசாலைக்கு நேற்று…
Read More » -
கலை, கலாசாரம்
பெண்ணொருவருடன் தகாத உறவு..!நபரொருவர் வெட்டி படுகொலை…
பெண்ணொருவருடன் தகாத உறவை பேணிவந்த இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டு இறுதியில் படுகொலையாக மாறிய சம்பவம் பதிவானது. கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமுதுருகந்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22)…
Read More » -
கலை, கலாசாரம்
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா!
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. மரபுசார்…
Read More » -
இலங்கை செய்திகள்
சரசவி உயனவில் மூதாட்டி கொலை?பொலிஸார் தீவிர விசாரணை…
சரசவி உயன தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (21) பிற்பகல்…
Read More » -
இலங்கை செய்திகள்
தமிழரசு கட்சியின் பேச்சாளராக ஸ்ரீநேசன் தேர்வு…
தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். 10 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக்…
Read More » -
இலங்கை செய்திகள்
அநுர எடுத்துள்ள அடுத்த நகர்வு..! பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம்…
அநுர அரசாங்கத்தினுடைய பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (21.11.2024) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி…
Read More » -
இலங்கை செய்திகள்
காசோலை மோசடி அம்பலம்..! டக்ளசுக்கு எதிராக பிடியாணை…
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21)…
Read More » -
இலங்கை செய்திகள்
ரணிலின் சகாக்களுக்கு வைக்கப்படும் குறி..! சி.ஐ.டி இல் ஆஜர்…
ரணிலின் சகாக்கள் எனப்படும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை…
Read More »