-
கம்பஹாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடுவாதெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கம்பஹா மாகேவிட…
Read More » -
இலங்கை செய்திகள்
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள்…
Read More » -
கலை, கலாசாரம்
24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு!
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக…
Read More » -
கலை, கலாசாரம்
மீகொடை துப்பாக்கிச் சூடு ; மேலும் மூவர் கைது!
மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி காரில் பயணித்த ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் மூன்று சந்தேகநபர்கள்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More » -
கலை, கலாசாரம்
வீட்டுக்குள் புகுந்து தந்தை, மகள் மீது துப்பாக்கி சூடு
காலியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிட்டியாகொட – பலிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்த நபர் மற்றும் பெண்ணொருவர் மீது…
Read More » -
இலங்கை செய்திகள்
வடக்கில் உள்ள தொல்லியல் மையங்களின் உரிமைகள்: சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள்
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட 479 தொல்பொருள் தளங்களில் 252 இடங்களின் உரிமை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாக, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையின்படி, தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023,…
Read More » -
இலங்கை செய்திகள்
கல்வி தகுதி சரிபார்ப்பு தொடர்பான பரிசீலனையில் நாடாளுமன்ற அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கல்வித் தகுதிகளின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரினி அமரசூரியவின் முடிவுக்காக, நாடாளுமன்ற அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
இலங்கை செய்திகள்
மகிந்த ஆட்சியின் சர்ச்சையான விமான சேவையின் பின்னணி மற்றும் விசாரணை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய, விமான சேவையான மிஹின் லங்காவின் நிதிப் பொறுப்புகள் தொடர்பில், இந்த வாரம் கலந்துரையாடப்பட உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய காலநிலை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து…
Read More »