-
இலங்கை செய்திகள்
கோட்டாபய ஆட்சிக்கான சவால்கள்: தமிழரசு கட்சி அநுரவிடம் முன்வைத்த கோரிக்கைகள்
கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
Read More » -
இலங்கை செய்திகள்
அதி உயர் டெங்கு அபாயம்: 15 சுகாதார பிரிவுகள் அடையாளம் காணப்பட்டன…
நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…
Read More » -
இலங்கை செய்திகள்
சுனாமி: இருபது ஆண்டுகளாகியும் மறையாத நினைவுகள்
இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,…
Read More » -
இலங்கை செய்திகள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பில் எழும் பிரச்சனைகள்: கலந்துரையாடல்
ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(23.12.2024)…
Read More » -
இலங்கை செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தலையணையில் மறைந்த மர்மம்: வெளிநாட்டவர் கைது!
வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…
Read More » -
கலை, கலாசாரம்
சாணக்கியனை மறுத்த மாவை: பல ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த திடீர் பதிலடி
கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசி கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான ஆலோசனை
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக அடிப்படையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட…
Read More » -
கலை, கலாசாரம்
முல்லைத்தீவு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்
முல்லைத்தீவு(Mullaitivu) கடற்கரைப்பகுதியில் நேற்றையதினம்(22) மிதந்து வந்த மர்மப்பொருளால் கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் நேற்றையதினம் மர்மபொதி ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து…
Read More »